கிருஷ்ணரை பற்றி தெரிந்துகொள்ள சில குறிப்புகள்
August 7, 2020
கிருஷ்ணரை பற்றி தெரிந்துகொள்ள சில குறிப்புகள் மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம். நள்ளிரவு 12 மணிக்கு மதுராவில் உள்ள சிறைச்சாலையில் வசுதேவர் தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணர் பிறந்தார் . கர்க்க முனிவர் தலைமையில் ஆயர்பாடியில் கிருஷ்ணருக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. தாயாக இருந்து கிருஷ்ணருக்கு தாலாட்டு பாடியவர் பெரியாழ்வார். பாகவதம் என்னும் நூலில் பத்தாவது காண்டத்தில் கிருஷ்ணரின் வரலாறு உள்ளது. பாகவதத்தின் பத்தாம் காண்டம் “சர்க்கரை பந்தலில் தேன் மழை” என போற்றப்படுகிறது . கிருஷ்ணரின்
இந்த வார முக்கிய நாட்கள்
August 7, 2020
இந்த வார முக்கிய நாட்கள் ஆக 7 ஆடி 23 : மகா சங்கடஹர சதுர்த்தி இருக்கன்குடி மாரியம்மன் உற்சவம் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல். ஆக 8 ஆடி 24 : செவ்வாய்பேட்டை மாரியம்மன் இருக்கன்குடி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வரதராஜ திருமஞ்சனம் குச்சனூர் சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை ஆக 9 ஆடி 25 :சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் எதிரில் அனுமன் திருமஞ்சனம், கண்ணூறு கழிக்க,
இந்த வாரம் – முக்கிய விரத நாட்கள்
August 3, 2020
இந்த வாரம்: முக்கிய விரத நாட்கள் ஆடி 16, ஜூலை 31: வரலட்சுமி விரதம், வரலட்சுமி தாயாருக்கு சக்கரை பொங்கல் பால் பாயாசம் படைத்து வழிபடுதல, சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிறப்பு வழிபாடு, அழகர்கோவில் கள்ளழகர் காளிங்க நர்த்தனம் கோலம், திருப்பதி ஏழுமலையான் சமஸ்தானம் எழுந்தருளல். ஆடி 17, ஆக 1 : மகா பிரதோஷம், மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் நந்தீஸ்வரர் அபிஷேகம், சங்கரன்கோவில் கோமதி அம்மன் சிறப்பு வழிபாடு, அழகர்கோவில் கள்ளழகர் சூர்ணோற்சவம்,
மகாலட்சுமிக்கு விருப்பமான 10 செயல்கள்
August 3, 2020
மகாலட்சுமிக்கு விருப்பமான 10 செயல்கள் தினமும் வாசல் தெளித்து கோலம் இடுதல் காலையில் நீராடி விட்டு சமைத்தல் உதய நேரத்தில் கிழக்கு நோக்கி வணங்குதல் ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களை படித்தல் வாரம் ஒருமுறை வீட்டை நீரால் அலசுதல் வெள்ளிக்கிழமை மாலை விளக்கு ஏற்றுதல் வாரம் ஒருமுறை கோவில் தரிசனம் சிரித்த முகத்துடன் பிறரிடம் பேசிப் பழகுதல் அன்னம், ஆடை தானம் செய்தல் பசுவுக்கு பழம், கீரை கொடுத்து வழிபடுதல்
Tiruvannamalai Aadi Pooram 2020
July 18, 2020
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆடி பூரம் 2020 அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆடி பூரம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 24.07.2020 அன்று மாலை 5 மணி அளவில் அருள்மிகு பராசக்தி அம்மனுக்கு உற்சவருக்கு அபிஷேக அலங்காரம் வளைகாப்பு மற்றும் தீபாராதனை நடைபெறும். இந்நிகழ்ச்சி Youtube மூலம் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது. To Watch Live
TTD is organising a three-day holy annual festival of Jyeshtabhishekam from June 4-6 at Srivari temple
June 6, 2020
TTD is organising a three-day holy annual festival of Jyeshtabhishekam from June 4-6 at Srivari temple as a part of Agama traditions in Jyesta masa and Jyesta Nakshatram. In view of Coronavirus guidelines, the festival will be held in Ekantham at the Kalyan Mandapam inside the Sampangi Prakaram of Srivari temple. As per the Agama
TTD changed Online Ticket Booking Website Address to tirupatibalaji.ap.gov.in
June 6, 2020
As per the latest press release from Tirumala Tirupati Devasthanam (TTD) has launched a more devotee friendly and innovative portal for a better and smooth experience of on-line booking of Srivari arjita Seva and darshan tickets which will come into force from May 23 onwards. The title of the new portal is changed from https:/ttdsevaonline.com
முருகனுக்கு எடுக்கும் காவடியின் வகைகளும், பலன்களும்
May 23, 2020
முருகனுக்கு எடுக்கும் காவடிகளில் பலவகையான காவடிகள் இருக்கின்றன; ஆனால் மொத்தம் 20 வகைகள் இருப்பதாக ஆகம விதிகள் கூறுகின்றன. ஒவ்வொரு வகைக் காவடிக்கும் ஒவ்வொரு வகைக் பலன் என்று கூறப்படுகிறது. காவடி எடுப்பவர்கள் அலகு குத்திக் கொள்வதும் வழக்கத்தில் இருக்கிறது. அவ்வாறு எந்த காவடி எடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று காணலாம். காவடி பலன்கள் தங்கக் காவடி நீடித்த புகழ் வெள்ளிக் காவடி நல்ல ஆரோக்கியம் பால்க் காவடி செல்வச் செழிப்பு. சந்தனக் காவடி வியாதிகள்
இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் : இணையதளம் மூலம் தரிசிக்கலாம்
May 4, 2020
கொரோனா நோய் தொற்று காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருக்கல்யாண வைபவம் மட்டும் இன்று (திங்கட்கிழமை) காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை உள்ள நிலையில் திருக்கல்யாண நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் www.tnhrce.gov.in மற்றும் மீனாட்சி அம்மன் கோவில்