-0.1 C
New York
Saturday, December 6, 2025

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி 2020 : கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் அடுத்த மாதம் அதாவது 2020, மே மாதம் 7ஆம் தேதி நடக்கிறது

அதன் விவரம் வருமாறு:-

மே 6-ந் தேதி (புதன் கிழமை) மாலை 7.28 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் (வியாழக் கிழமை ) மாலை 5.14 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.

சித்ரா பௌர்ணமி 2020 : வியாழன், 7 மே, 2020

Also Read : Tiruvannamalai Girivalam May 2020 Date & Time

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here