Vaikunta Ekadasi at Srirangam temple : Timings for devotees

Srirangam Vaikunda Ekadasi Festival

Vaikunta Ekadasi at Srirangam temple : Timings for devotees This year Vaikunta Ekadasi falls on December 14. Devotees would be allowed to enter the Srirangam Sri Ranganathaswamy Temple from 7 a.m. onwards to worship Lord Ranganatha and the processional deity Sri Namperumal by adhering to COVID-19 standard operating protocols laid down by the State government, … Read more

கிருஷ்ணரை பற்றி தெரிந்துகொள்ள சில குறிப்புகள்

கிருஷ்ணரை பற்றி தெரிந்துகொள்ள சில குறிப்புகள்

கிருஷ்ணரை பற்றி தெரிந்துகொள்ள சில குறிப்புகள் மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம்.   நள்ளிரவு 12 மணிக்கு மதுராவில் உள்ள சிறைச்சாலையில் வசுதேவர் தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணர் பிறந்தார் .   கர்க்க முனிவர் தலைமையில் ஆயர்பாடியில் கிருஷ்ணருக்கு பெயர் சூட்டு விழா நடந்தது.  தாயாக இருந்து கிருஷ்ணருக்கு தாலாட்டு பாடியவர் பெரியாழ்வார்.   பாகவதம் என்னும் நூலில் பத்தாவது காண்டத்தில் கிருஷ்ணரின் வரலாறு உள்ளது. பாகவதத்தின் பத்தாம் காண்டம் “சர்க்கரை பந்தலில் தேன் மழை”  என போற்றப்படுகிறது . கிருஷ்ணரின் … Read more

மகாலட்சுமிக்கு விருப்பமான 10 செயல்கள்

மகாலட்சுமிக்கு விருப்பமான 10 செயல்கள்

மகாலட்சுமிக்கு விருப்பமான 10 செயல்கள் தினமும் வாசல் தெளித்து கோலம் இடுதல் காலையில் நீராடி விட்டு சமைத்தல் உதய நேரத்தில் கிழக்கு நோக்கி வணங்குதல் ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களை படித்தல் வாரம் ஒருமுறை வீட்டை  நீரால் அலசுதல் வெள்ளிக்கிழமை மாலை விளக்கு ஏற்றுதல் வாரம் ஒருமுறை கோவில் தரிசனம் சிரித்த முகத்துடன் பிறரிடம் பேசிப் பழகுதல் அன்னம்,  ஆடை தானம் செய்தல் பசுவுக்கு  பழம்,  கீரை  கொடுத்து  வழிபடுதல்