Athi Varadar Darshan Date 2019, Darshan Timings, Book Online Ticket

athi varadar

யாகத்தீயில் உருவான அத்தி வரதர் சிலை 10 அடி உயரம் கொண்டது ஆகும். அத்தி மரத்தால் உருவான இந்த சிலை, பெரிய வெள்ளிப் பேழையில் வைத்து மூடப்பட்டு, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலின் குளத்தில் மூழ்கிய நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியே எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிக்கும் அத்தி வரதர், இந்த வருடம் (2019) ஜூலை மாதம் 1-ம் தேதி வெளியே வரப்போகிறார் நிகழும் விகாரி ஆண்டு, ஆனி மாதம் 16ம் நாள், … Read more

Athi Varadar Perumal History

Athi Varadar Perumal History வரலாறு: அத்தி வரதர் எனப்படும் மரத்தல் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோயிலில் பள்ளிகொள்ள வைத்து ஒருமாத காலத்திற்கு உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும். அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர். கோவிலின் … Read more